வேதாரண்யத்தில் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்

வேதாரண்யத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 52, 510 கைப்பற்றப்பட்டது.

Update: 2024-03-29 14:46 GMT

கோப்பு படம் 

நாகப்பட்டினம் மாவட்டம் பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பான தேர்தல் நடத்தை விதிக்கு புறம்பாக இன்று (29/03/2024) முற்பகல் 11:00 மணியளவில் வேதாரண்யம் வட்டம் துளசாபுரம் பகுதியில் பறக்கும் படை (FST -2) குழு கண்காணிப்பாளர் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது வீரப்பன் மகன் தண்டபாணி ராஜவேலு என்பவரிடம் தொகை ரூ. 52, 510/- (52 ஆயிரத்து 510 ரூபாய்) ரொக்கம் கைப்பற்றப்பட்டு கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News