மதிமுக., சார்பில் மாட்டுப் பொங்கல் விழா

ஆலங்குளம் அருகே மதிமுக., சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது

Update: 2024-01-16 07:37 GMT

ஆலங்குளம் அருகே மதிமுக., சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை வைத்து மதிமுக சார்பில் தமிழர் திருநாள் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு இன்று 16ம் தேதி அண்ணா சிலைக்கு தணிக்கை குழு உறுப்பினர் இராமகிருட்டிணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னை எஸ் வேதநாயகம் (எஸ்ஆர்எம்) நகர செயலாளர் பொன் மகேஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், துரை முருகன், உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News