அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவூரில் அண்ணா நினைவு தினம் திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-03 08:03 GMT

அண்ணா நினைவு தினம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூரில் அறிஞர் அண்ணாவின் 55வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தேவூர் பேரூர் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தேவூர் பேரூராட்சி துணை தலைவர் தனராஜ் மற்றும் வள்ளிநாயகி தங்கவேலன், சாரதா முருகன் உள்பட திமுக வார்டு கவுன் உறுப்பினர்கள்,செயலாளர்கள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News