பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2024-06-06 03:57 GMT

மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்க உள்ள நிலையில்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜூன் ஐந்தாம் தேதி பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News