மங்களநாயகி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள மங்களநாயகி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.;
Update: 2024-05-24 06:09 GMT
மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள மங்களநாயகி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.