வெற்றி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ்

அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2023-10-27 05:19 GMT

வெற்றி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News