திண்டுக்கல்லில் இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல்லில் பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.;

Update: 2024-02-04 15:10 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாலம் இறக்கம் அருகே நடந்து சென்ற திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த ராமு என்பவர் மனைவி ஜமீமா(37) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மேலும் இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News