செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-03-23 14:02 GMT

சிறப்பு பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,பாராளுமன்றத் தேர்தல் -2024 முன்னிட்டு 7 தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்களுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி மற்றும் அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

Tags:    

Similar News