காலி நிலத்தை சுத்தமாக வைக்குமாறு சென்னை மாநகராட்சி அட்வைஸ்

நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள காலி நிலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2024-06-20 05:39 GMT

நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள காலி நிலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியினர் அறிவுறுத்தியுள்ளனர். 

உங்களிடம் காலி நிலம் உள்ளதா, அது சுத்தமாகவும், சுத்தப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வது அவசியம். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தூய்மை மற்றும் முறையான சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியம் என சென்னை மாநகராட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளது..
Tags:    

Similar News