மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்எல்ஏ ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்களை பூர்த்தி செய்ய வேண்டுமென சட்ட மன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Update: 2024-01-19 06:28 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்,எம்எல்ஏ ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய மடிப்பாக்கம் வார்டு எண்கள் 187 மற்றும் 188 ஆகிய வார்டுகளில் உள்ள பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணுகின்ற வகையில் மக்களுடன் முதல்வர் எனும் முகாம் நடைபெறுவதை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
Tags:    

Similar News