மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
வடலூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, நகராட்சித் தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.;
Update: 2023-12-23 06:47 GMT
வடலூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, நகராட்சித் தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 14 துறை அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.