ஆலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

Update: 2023-11-15 07:25 GMT

குழந்தைகள் தினம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அழகம்மாள் முன்னிலை வகித்தார்.மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கலை, இலக்கியம், பாட்டு, பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசுகளை வழங்கினார்.
Tags:    

Similar News