கிறிஸ்துமஸ், புத்தாண்டு : சேலம் சரவணா பேக்கரியில் சிறப்பு விற்பனை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சேலம் சரவணா பேக்கரியில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது

Update: 2023-12-25 05:49 GMT

சரவணா பேக்கரி 

சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் சரவணா பேக்கரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கேக், ஐஸ்கிரீம் கேக் மற்றும் ஐஸ்கிரீம்கள், பீட்சா, பர்கர், சான்ட்விச், பப்ஸ், பேன் ரோல், பிரட்ஸ் உள்ளிட்டவை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து ஸ்ரீசரவணபவன் குரூப் நிறுவனர் வி.சி.எஸ்.சிவராமன் கூறியதாவது;- சேலம் சரவணா பேக்கரி 25 ஆண்டுகளாக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கேக் வகைகளை விற்பனை செய்து வருகிறோம், இதனால் சேலம் மக்களின் நம்பிக்கையை பெற்று இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தயாரிக்கப்பட்ட பல வகையான கேக்குகள் சிறப்பு விற்பனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன. 1-ந் தேதி வரை ஒரு கிலோ கேக் வாங்கினால் 200 கிராம் பெரிய மிக்சர் வழங்குகிறோம். வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சரவணாஸ் இத்தாலியன் சாப்டி ஐஸ்கிரீமில் வாங்கும் ஒவ்வொரு ஐஸ்கிரீமுக்கும் ஒரு ஐஸ்கிரீம் இலவசமாக தருகிறோம். என்றனர்.

Tags:    

Similar News