அரசு மருத்துவமனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் !

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-04 05:14 GMT

சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே கூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்த கலியம்மாள் என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் கூத்தக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து வேப்பூர் சாலையில் திடீர் சாலை இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News