தேரோட்ட நெறிமுறை வெளியிட்ட மாநகர காவல் துறை

நெல்லையப்பர் கோவிலில் ஆனிபெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு நெறிமுறைகள் குறித்து போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2024-06-20 05:11 GMT

 நெல்லையப்பர் கோவிலில் ஆனிபெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு நெறிமுறைகள் குறித்து போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிபெருந்திருவிழா தேரோட்டம் நாளை வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 20) நெல்லை மாநகர காவல் துறையினர் பல்வேறு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளனர். அதில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் சாதி ரீதியான பனியன்கள், கயிறுகள், கோடிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News