நெல்லை திமுகவினருக்கு மாநகர செயலாளர் வேண்டுகோள்

நெல்லை திமுகவினருக்கு மாநகர செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-06 10:06 GMT

திமுக மாநகர செயலாளர்

நெல்லையில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நெல்லை மாநகர திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

இதில் தினந்தோறும் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு தடையின்றி நீர் கிடைக்க மாநகர திமுகவினர் வழிவகை செய்ய வேண்டும் என நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (மே 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News