வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

அரக்கோணம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-29 04:28 GMT

ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் வளர்மதி, அருகே எஸ்பி கிரண் சுருதி 

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வளர்மதி வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் அறையினை பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News