மாதிரி வாக்குப்பதிவை ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம்,வேங்கிக்காலில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-19 04:45 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம்,வேங்கிக்காலில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (19.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர் ‌.
Tags:    

Similar News