பார்வதிபுரம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-10 08:35 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி வட்டம் , வடலூர் நகராட்சிக்கு‌ உட்பட்ட பார்வதிபுரம் நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் இருப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News