துணை வட்டாட்சியர்களை இடம் மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 10 பேரை பணி மாறுதல் செய்ய கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-07-01 14:58 GMT

திருப்பூர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 10 பேரை பணி மாறுதல் செய்ய கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் , மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில்  உள்ள  மடத்துக்குளம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரவியம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை வட்டாட்சியராகவும் , காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்து  தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  உஷாராணி மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 10 பேரை  பணி மாறுதல் செய்தும்  உத்தரவு வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News