காலை உணவு திட்ட உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளிடம் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.

Update: 2024-06-30 07:13 GMT

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ்  நேற்று  மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் . அப்போது மாணவ ,மாணவிகளிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News