ரங்கோலி கோலங்களை பார்வையிட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் ரங்கோலி கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-04-05 10:44 GMT

ரங்கோலி கோலம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024-னை முன்னிட்டு நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் போடப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News