விளையாட்டு பொருட்கள் வழங்கிய ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்க்களை வழகினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 08:52 GMT
விளையாட்டு பொருட்கள் வழங்கிய ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேற்று மாநகர காவல் ஆணையாளர் முனைவர் மூர்த்தி விளையாடுவதற்கு தேவையான பொருட்களை வழங்கினார். மேலும் அவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சரியாக செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பாதை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது காவலர்கள் உடன் இருந்தனர்.