கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

Update: 2023-10-26 13:48 GMT

சமுதாய வளைகாப்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது.

உடன் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.எஸ்.பவித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி. மாது சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.த.புவனேஸ்வரி மூர்த்தி, உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர்.

Tags:    

Similar News