சமுதாய வளைகாப்பு விழா
திண்டுக்கல்லில்சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்றார்.
Update: 2024-02-04 06:48 GMT
திண்டுக்கல் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.