மதுபோதையில் தாக்கியவர் மீது புகார்

விருதுநகர் அருகே கூரைக்குண்டு பகுதியில் நின்று கொண்டிருந்தவரை மது போதையில் தாங்கியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-02-14 10:46 GMT
காவல் நிலையம் 
ருதுநகர் அருகே கூரைக் குண்டு பகுதியைச் சார்ந்தவர் வினோத்குமார் வயது 37 அங்கு உள்ள முனியசாமி கோவிலில் வினோத்குமார் நின்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மாரி செல்வம் அவரை பார்த்து தரக்குறைவாக பேசி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காயம் அடைந்த வினோத்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News