தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக புகார் !

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட 265 புகாா் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

Update: 2024-03-28 07:15 GMT

புகார்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0451-2400162, 2400163, 2400164, 2400165 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சி-விஜில்          ( இயண்ஞ்ண்ப்) என்ற செயலி மூலமாகவும் தேர்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் செவ்வாய்க்கிழமை வரை தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடா்பாக 265 புகாா்கள் அளிக்கப்பட்டன.
Tags:    

Similar News