ஆளுநர் ஆர்.ரவியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-28 12:19 GMT

ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். காந்தியை இழிவாக பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி சாதனைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் தொழில் வளம் குறித்தும், தற்போதைய மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டால்  மக்கள் படும்பாடு குறித்தும் பேசி, இனி வரும் காலங்களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதரவு தர வேண்டி கட்சியினர் ஒவ்வொருவரும் பேசும் போது கேட்டுக்கொண்டனர். நிர்வாகிகள் நகர தலைவர் ஜானகிராமன், சுப்ரமணி, சிவகுமார், சாமிநாதன், ராஜேந்திரன், பாலதண்டாயுதம், சுரேஷ் கார்த்திக், கிருஷ்ணன், மனோகரன், கோவிந்தராஜ்,
Tags:    

Similar News