காங்கிரஸ் சேவா தளம் ஆர்ப்பாட்டம்

14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சேவாதளத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-18 13:05 GMT

 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சேவாதளத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் சேவா தளத்தின் மாநிலத்தலைவர் குங்பூ.விஜயன் தொடங்கி வைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் , 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் , மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News