மண்டல தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் !

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் மாநகராட்சி மைய அரங்கில் அனைத்து மண்டல தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-18 11:11 GMT

ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் சென்று அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதை கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News