தாமிரபரணி நதிக்கரையை தூய்மை செய்ய ஒருங்கிணைப்பாளர் அழைப்பு

தாமிரபரணி நதிக்கரையை தூய்மை செய்ய முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-07-02 14:09 GMT

நெல்லை டேவிட்

நெல்லை முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வருகின்ற 7ஆம் தேதி நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை தாமிரபரணி நதிக்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற உள்ளது.

இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News