கடையநல்லூரில் கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

Update: 2024-06-21 06:29 GMT

 கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டம் தலைவர் சுப்பம்மாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உட்பட கவுன்சிலர்கள் உங்கிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் நிதிகளை ஒதுக்குவதாகவும், அனைவருக்கும் பாரபட்சமின்றி நிதியை ஒதுக்க வேண்டும் என கூறினர். இதில் கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் என 6 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News