வாக்கு எண்ணும் மையம் 24 மணி நேரம் கண்காணிப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையம் 24 மணி நேர கண்காணிப்பு பணியை ஆட்சியர் பார்வையிட்டார்

Update: 2024-04-20 08:45 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் இயந்திரங்களை 24 மணி நேரம் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இன்று பார்வையிட்டார்.
Tags:    

Similar News