பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் காயம்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

Update: 2023-12-05 09:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை அடப்பன் வயல் அருகாமையில் உள்ள கல்லுப்பட்டறை பகுதியில் மூர்த்தி என்பவரது வானப்பட்டறை செயல்பட்டு வருகிறது, இதில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டு வெடி பொருட்கள் வெடித்து சிதறின,

இதில் உரிமையாளர் மூர்த்தி என்பவருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு அங்கு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் , திருக்கோகர்ணம்காவல்துறை இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News