சேதமடைந்த குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு!

கந்தர்வகோட்டையில் சேதமடைந்த குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணி நிறைவுப்பெற்றது.

Update: 2024-05-15 09:31 GMT

கந்தர்வகோட்டையில் சேதமடைந்த குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணி நிறைவுப்பெற்றது.


கந்தர்வகோட்டையில் சேதமடைந்த காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கப்பட்டது. தஞ்சை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் சேதமடைந்து தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக் தகவல் தெரிவித்ததன்பேரில் தேசிய நெடுஞ்சாலைநெடுஞ்சாலை துறையின் அனுமதியுடன் சாலையின் நடுவே பள்ளம் பறித்து குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால் குடிநீ வீணாவது தடுக்கப்பட்டது.
Tags:    

Similar News