மகள் மாயம் தாய் புகார் - போலீசார் வழக்குபதிவு

பொரசக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-02-13 07:02 GMT

மகள் மாயம் தாய் புகார் - போலீசார் வழக்குபதிவு

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் விக்னேஸ்வரி, 19; கடந்த 9ம் தேதி மாலை 6:00 மணியளவில் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன விக்னேஷ் வரியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News