நெல்லையில் வெள்ள நீரில் மிதக்கும் ஆணின் சடலம்

Update: 2023-12-19 09:51 GMT

நெல்லையில் வெள்ள நீரில் மிதக்கும் ஆணின் சடலம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தற்போது நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்திப்பு காவல் துறையினர் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News