சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

திண்டுக்கல் அஞ்சலி பைபாஸில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பித்தளைப்பட்டியை சேர்ந்த பித்தளை என்ற செந்தில் படுகாயமடைந்தார்.

Update: 2024-06-03 10:50 GMT

உயிரிழப்பு

திண்டுக்கல் அஞ்சலி பைபாஸில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பித்தளைப்பட்டியை சேர்ந்த பித்தளை என்ற செந்தில் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News