கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட துணை மேயர்

திருநெல்வேலி மாவட்டம் நயினார் சாஸ்தா திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் துணை மேயர் கலந்து கொண்டார்.

Update: 2024-01-24 08:59 GMT


திருநெல்வேலி மாவட்டம் நயினார் சாஸ்தா திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் துணை மேயர் கலந்து கொண்டார்.


திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நயினார் சாஸ்தா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று 24/01/24 நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த துணை மேயர் ராஜுக்கு கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News