தூய்மை பணிகளை பார்வையிட்ட துணை மேயர்

கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தூய்மை பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. ‌தாமரைச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-11 08:50 GMT

கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தூய்மை பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. ‌தாமரைச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தூய்மை பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. ‌தாமரைச்செல்வன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூரை தூய்மை நகரமாக உருவாக்க தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கடினமாக பணி செய்து வருகிறார்கள். துணை மேயர் அவர்கள் தூய்மை பணிகளை ஆய்வு செய்ததோடு தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பல பணியாளர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறினார்கள். சிட்டி கிளின் வாகன ஓட்டுநர்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக கூறினார்கள் ‌ இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக துணை மேயர் அவர்கள் தொழிலாளிகளிடம் கூறினார்.

Tags:    

Similar News