அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க தினம்

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேசிய குடற்புழு நீக்க தின விழாவில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.

Update: 2024-02-09 10:49 GMT

 மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேசிய குடற்புழு நீக்க தின விழாவில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.  

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்புரையாற்றினார்கள். உடன் துணை இயக்குநர் (சுகாதாரத் துறை) மரு.அஜித் பிரபுக்குமார், முதன்மை கல்வி அலுவலர் .அம்பிகாபதி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News