வறுமையில் இருக்கும் தம்பதிக்கு ரூ.3.10 லட்சத்தில் மின்வாகனம் வழங்கிய எம்.எல்.ஏ.

வியாபார பயன்பாட்டுக்காக தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்துறை சார்பில் ர. 3,10,000 மதிப்பிலான மதி மின் வாகனம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-07 18:18 GMT

தம்பதிக்கு இலவச வாகனம் வழங்கிய எல்.எல்.ஏ.

திண்டுக்கல் நாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நரிக்குறவர் நகரை சேர்ந்த தம்பதிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான  மதி மின் வாகனத்தை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் வழங்கினார்.                                     

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் நகரை சேர்ந்த சரிதா விஜயன் தம்பதிக்கு வியாபார பயன்பாட்டுக்காக தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்துறை சார்பில் ரூபாய் 3,10,000 மதிப்பிலான மதி மின் வாகனத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்.

Tags:    

Similar News