திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் காவலர் சேமநல நிதி வழங்கல்
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 13:16 GMT
திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர் மற்றும் காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் பணியில் இருக்கும் போது ஏற்படும் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து நிதி பெற்று வழங்கப்படுகிறது .இன்று 6 காவல் அலுவலர்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 1650 ரூபாய் காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.