நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரியில் இருந்து 8வது கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-12-16 05:17 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து 8வது கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிருஷ்ணகிரியில் இருந்து 8 வது கட்டமாக நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு7 கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து வாகனங்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News