வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

செங்கல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு.

Update: 2024-04-01 08:48 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்கள் 
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீலிடப்பட்ட அறையை அனைத்து அங்கிகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக வாக்குப்பகுதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதால் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், அவர்களால் அறை திறக்கப்பட்டு மேற்படி தொகுதிகளுக்கு லாரிகள் மூலம் அந்தந்த தொகுகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News