பேருந்தில் பாஜக போஸ்டர் ஓட்ட தகராறு - வாலிபர் கைது

திம்மராஜபுரத்தில் அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியில் பாஜக போஸ்டர் ஓட்ட முயன்றதை தடுத்த நடத்துனர், ஓட்டுனரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-14 06:02 GMT
மத்திய சிறை 
திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரத்தில் அரசு பஸ் ஒன்று நேற்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜகவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்ட முயன்றுள்ளார். இதனை கண்டித்த டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு மருத பாண்டியன் என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News