அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள பணிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்

Update: 2024-06-27 03:50 GMT

ஆட்சியர் ஆஷா அஜித் 

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் திருப்பத்தூர் வட்டத்திற்குப்பட்ட ஆர்கே மஹாவில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Tags:    

Similar News