தென்காசியில் நாளை மாவட்ட அளவிலான வழிகாட்டும் நிகழ்ச்சி

தென்காசியில் நாளை மாவட்ட அளவிலான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Update: 2024-04-25 06:25 GMT

வழிகாட்டும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்ட அளவில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை 26 ஆம் தேதி பகல் 11 மணிக்கு தென்காசி இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டு 11,12 ஆம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி கல்வி பயில்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Tags:    

Similar News