தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த மாவட்ட நகை வணிகர்களுக்கான மாவட்ட தலைவர்

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை, மாவட்ட நகை வணிகர்களுக்கான மாவட்ட தலைவர் சந்தித்தார்.

Update: 2023-12-02 07:50 GMT

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த மாவட்ட நகை வணிகர்களுக்கான மாவட்ட தலைவர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்ட ஆண்டிபட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நகை வியாபாரியின் சங்கம் நிர்வாகிகள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் சந்தித்து பல்வேறு கோரிக்கை வைத்தார்கள் .அந்த கோரிக்கைக்கு உடனடியாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தினுடைய நகை வணிகர்களை ரெக்கவரி என்ற பெயரில் வெளிமாநில போலீசும் அக்யூஸ்டுகள் துன்புறுத்தி வருகின்றார்கள்.

அது இனிமேல் தொடராமல் எங்கள் வணிகர்களுக்கு முழுமையாக காவல்துறை பாதுகாப்பு மற்றும் உதவியாக இருக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு காவல்துறை கண்காணிப்பாளரும் உறுதியளித்தார்கள் உடன் ஆண்டிபட்டி நகர பாண்டியராஜன் ஆண்டிபட்டி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பேரமைப்பு நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News