மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் ஆட்சியர் தீபாவளி கொண்டாட்டம்

சீர்காழியில் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினருடன் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

Update: 2023-11-12 07:45 GMT

ஆட்சியர் தீபாவளி கொண்டாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கார்டன் மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவி ஜனனியுடன் நேரில் சென்று இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அன்பாலயம் குழந்தைகள் இல்லத்தில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி குழந்தைகளுடன் தீபாவளி பட்டாசுகள் வெடித்து பண்டிகையை கொண்டாடினர்..
Tags:    

Similar News